by Vignesh Perumal on | 2025-09-25 08:56 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல்கள் இரண்டு நாட்கள் எண்ணப்பட்டன. இதில், மொத்த வருவாயாக ₹4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 199 ரொக்கப் பணம் கிடைத்துள்ளது.
பழனி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். இந்த முறை உண்டியல் எண்ணப்பட்டபோது, பின்வரும் பொருட்கள் காணிக்கையாகக் கிடைத்தன. அதாவது ரொக்கப் பணம் ₹4,16,34,199, தங்கம் 890 கிராம், வெள்ளி 12,275 கிராம், வெளிநாட்டு கரன்சி 1485 இவை தவிர, பக்தர்கள் பித்தளை வேல், கைக்கடிகாரங்கள், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டு ஆடைகள் போன்ற பொருட்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
கோயிலின் நிர்வாகம், பக்தர்களின் காணிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் எண்ணி, அதன் விவரங்களை அறிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!