by admin on | 2026-08-07 05:48 PM
வருசநாடு – மேகமலை சுற்றுவட்டார மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை: தேனி மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை மனநிறைவாக இருந்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தேனியில் பேட்டி
வருசநாடு – மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை மனநிறைவாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தெரிவித்தார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது நீண்டகால குடியிருப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை சுமூகமாகவும், மனநிறைவளிக்கும் வகையிலும் நடைபெற்றதாகவும், மலை கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பி. சண்முகம் தெரிவித்தார்.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"