by satheesh on | 2026-08-02 07:24 PM
தேனி,தேவாரத்தை சேர்ந்த மணிக்குமார்(39)இவர் மனைவி சந்திரகலா(37) குடும்பப்பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் .நேற்று இரவு திருப்பூரில் இருந்து சந்திரகலா தனது மகள் சஞ்சனாஸ்ரீ(13) உடன் தேவாரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.. வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மறைந்து இருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி அரிவாளால் சந்திரகலா மற்றும் மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"