by admin on | 2025-01-19 02:03 PM
நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீஹரி தனியார்
பேருந்து காலை 11:00 மணிக்கு கிளம்பி கொடைக்கானல் 2:30, மன்னவனூருக்கு 4:00 மணிக்கு, கவுஞ்சிக்கு 4:30 சென்று சேரும்.
இந்நிலையில்
கடந்த இரண்டு மாதங்களாக தனியார் பஸ் வருவது இல்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்ஸை தொடர்ந்து இயக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!