by Satheesh on | 2025-04-30 05:33 PM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டார் பஜாரில் இன்று காலை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பகவதிபெருமாள், ராஜா, ராஜாராம், மேற்பார்வையாளர் சுந்தர், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், சூப்பர்வைசர் நாராயணன்,சிவா உட்பட புகையிலை எதிர்ப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்ய வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 67.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்.தேனி.
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!
24 மணி நேரமும் சட்டவிரோத விற்பனை...! கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்....!