by Vignesh Perumal on | 2025-04-22 07:23 AM
அருள்மிகு மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில்
மூலவர்: மரகதண்டாயுதபாணி
உற்சவர்: மரகதண்டாயுதபாணி
ஊர்: அச்சிறுபாக்கம்
மாவட்டம்: செங்கல்பட்டு
திருவிழா: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தலைசிறப்பு: ஒருவரது வாழ்க்கை எப்போதும் முழுமை பெறும் என்று கேட்டால் பலருக்கு படிப்பு திருமணம் என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வது உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை திருமணமானவர்கள் தாய் தந்தை எனும் ஸ்தானத்தை பெறும் போது வாழ்க்கை முழுமை பெறுகிறது என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாக தானே இருக்கும் இது போன்ற சூழலில் உங்கள் வீடு உள்ளதா கவலை வேண்டாம் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள் உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!