by Vignesh Perumal on | 2025-04-21 04:06 PM
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் அவர். ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர். அவரது இழப்பு உலகிற்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அவர்களின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஏழைகள் மீதான அக்கறை உலகளவில் மதிக்கப்படுகிறது. அவரது மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் நில மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!