by Vignesh Perumal on | 2025-04-21 03:50 PM
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான போலீசார், திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆதரவின்றி சுற்றித் திரிந்த 60 வயது மூதாட்டி ஒருவரை மீட்டனர்.
அத்திக்கோம்பையைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மாயக்காள் என்பவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரைப் பாதுகாப்பாக மீட்டு, திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள நகர்ப்புற வீடற்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!