by Satheesh on | 2025-04-20 07:03 PM
திமுகவை மட்டுமே நம்பி இல்லலை , தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் - திருமாவளவன் : திமுகவை மட்டுமே நம்பி இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்கிறார்கள்; அதை வேடிக்கை பார்க்க முடியாது. திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும். எங்களது தொலைநோக்கு பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதூறு பரப்புகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் நில மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!