by Muthukamatchi on | 2025-04-16 07:49 PM
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 6-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது.இதில் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இவர்களை மற்றொரு வண்டியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர் - இந்நிலையில் சிறுமலை விபத்தில் காயம் அடைந்தவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஆகியோர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
நிருபர்கள் பாலாஜி ,கதிரேசன் பழனி.
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!
பழனி கோவில் நில மோசடி - அதிர்ச்சித் தகவல் ! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது பெரியகுளத்திலும் நில மோசடி வழக்கு !!
திருவிழாவில் சோகம்...! வானவேடிக்கையின் போது...! திடீர் விபத்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! 10-ஆம் வகுப்பு படித்த...! போலி பெண் மருத்துவர் அதிரடி கைது...!