by Muthukamatchi on | 2025-04-10 03:08 PM
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சமேத சௌந்தரனாகிய ம்மன் கோவில் தேர் திருவிழா இன்று (ஏப்.10) காலை 9:45 மணிக்கு தொடங்கியது.மார்க்கெட் வீதி மானாமதுரை மெயின் ரோடு பழைய சந்தை திடல் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்துவந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவை கண்டு ரசித்தனர்.திருப்புவனம் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் ரவி முன்னா மதுரை
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!