by Satheesh on | 2025-04-08 01:52 PM
டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கண்டனம். வழக்கை விசாரணைக்கு எடுத்தபோதே உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்திருந்தால், இந்த வழக்கை பட்டியலில் சேர்த்திருக்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை. குறைந்தபட்சம் நீதிமன்றத்திடம் நேர்மையாக இருக்க வேண்டாமா? என கடுமையான கேள்வி. இது பொதுநலனுக்கான வழக்கா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியாகவா? என நீதிபதிகள் கேள்வி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் பெரியகுளம். தேனி.
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!
24 மணி நேரமும் சட்டவிரோத விற்பனை...! கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்....!
எம்எல்ஏ கைது....! "சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா.?" - கடும் கண்டனம்....!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி....! நிர்வாகம் உடனடி விளக்கம்....!