by Muthukamatchi on | 2025-04-01 08:27 PM
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய வாலிபர் கைது, 11 கிலோ காட்டுப்பன்றி கறி, வெட்டுக்கத்தி பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
போது செட்டியபட்டி, வேளாங்கண்ணிபுரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ஆல்வின்எடிசன்(29) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி, 1 வெட்டுக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆல்வின்எடிசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!