by Muthukamatchi on | 2025-04-01 03:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் தற்பொழுது அந்த விடுமுறையை ரத்து செய்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வைக்கின்றனர் இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!