by Satheesh on | 2025-03-31 02:50 PM
இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை? இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.விண்ணப்பம் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!