by Muthukamatchi on | 2025-03-30 08:41 PM
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையா?*சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பிரபு இவர் வீடு திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனரா? என வடமதுரை காவல்துறையினர் விசாரணை.சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரபு வந்தவுடன் நகை, பணம் கொள்ளை போனதா என்பது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!