by Muthukamatchi on | 2025-03-30 03:01 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகா நூர் பஞ்சாயத்தை சேர்ந்த எஸ் கரிசகுளத்தில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா29'3'2025 இன்று காப்பு கட்டுதலுடன் வரும்6'4'2025 வரை அக்னி சட்டி எடுத்தல் அன்னதானங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் இன்று முதல் துவங்கியது திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தார்கள் ராக்கு லட்சுமணன் பாண்டி போதும் பொண்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.
படம் செய்தி ரவி மானாமதுரை.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!