by admin on | 2026-02-01 06:43 PM
தேனியில் சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது.ஞ்சா செடிகள் மற்றும் காய வைக்கப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் .
தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில்,தமிழன் (56)என்ற நபர் சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாய்ச்சி சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில்,இன்று வருசநாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து காய வைக்கப்பட்டிருந்த கஞ்சாவும் பறிமுதல் .
தமிழன் கடந்த ஆண்டு தனது மகன் ரிவன்ராஜா என்பவரை வெற்றி படுகொலை செய்து சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் தேதி? புதிய தகவல் !
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !