by admin on | 2026-02-01 06:43 PM
தேனியில் சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது.ஞ்சா செடிகள் மற்றும் காய வைக்கப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் .
தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில்,தமிழன் (56)என்ற நபர் சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாய்ச்சி சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில்,இன்று வருசநாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து காய வைக்கப்பட்டிருந்த கஞ்சாவும் பறிமுதல் .
தமிழன் கடந்த ஆண்டு தனது மகன் ரிவன்ராஜா என்பவரை வெற்றி படுகொலை செய்து சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!