by aadhavan on | 2026-01-19 04:07 PM
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் வசந்த விநாயகர் கோயிலில் பெண்கள், பொங்கல் வைத்து கொண்டாடிய போது எடுத்த படம்.
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணக் குமார், பொருளாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வில் பகுதிவாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!