by admin on | 2026-01-17 01:09 PM
வத்தலகுண்டுவில் டாஸ்மாக் பார் அருகே ரத்த காயங்களுடன் 35 வயது வாலிபர் மர்ம மரணம் - கொலையா...???
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பாமா மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் உடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மேலும் வாலிபர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை வத்தலகுண்டு போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வத்தலகுண்டு போலீசார் இறந்த வாலிபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!