by admin on | 2026-01-14 08:37 PM
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் "தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 2026" நிகழ்ச்சியாக பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி பேருந்து நிலையம் மற்றும் பண்ருட்டி பேருந்து நிறுத்தங்களில் உள்ள பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தங்களின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என கூறியும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!