by aadhavan on | 2026-01-09 10:43 AM
கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர், சங்கப் பலகையை திறந்து வைத்தனர். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர். சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது. தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றனர். கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, சங்கத்தைத் தொடங்கி வைத்து, சங்கப் பலகையையும் திறந்து வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!