by satheesh on | 2026-01-07 07:19 PM
நீதிபதியை கொச்சைப்படுத்துவதா? – உயர்நீதிமன்றம்*எந்த வகையிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் நீதிபதியை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி தர முடியாது. பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?.புத்தகத்தை வெளியிடும் கீழைக்காற்று பதிப்பகம் 3 வாரங்களில் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.– சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
செய்தியாளர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!