by satheesh on | 2025-12-27 07:58 PM
சபரிமலையில் உச்ச நிகழ்வு ;சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16ம் தேதி தொடங்கி 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சபரிமலை இன்று காலை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது.41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!