by admin on | 2025-12-05 01:45 PM
கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் பவித்ரன், பள்ளியாடி ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின்பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.விசாரணையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை நினைத்து மனமுடைந்த பவித்ரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி . கன்னியாகுமரி செய்திகள்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!