by admin on | 2025-11-25 09:58 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலக அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு-S.I.R(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என கிராம நிர்வாக அதிகாரிகளை திட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,நாங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாநிலத்தில் குமரி மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று நோக்கில் அதிக பணிச்சுமை வழங்கி, தங்களை திட்டி வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
T.Muthukkamatchi evidence editor 9812337244.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!