by admin on | 2025-11-21 09:12 AM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்
கில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையிலும் தங்கதமிழ் செல்வன் எம்.பி முன்னிலையிலும் நடைபெற்றது. .விழா மேடையில் ஆண்டிபட்டி டி.டி. 109 பெட்ரோல் விற்பனை நிலையம் (தெப்பம்பட்டி ரோடு) மற்றும் விற்பனை நலச்சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் பாராட்டிப்பேசி கேடயம் வழங்கினார். கேடயத்தை செயல் ஆட்சியர் சே.ஜெயராமன் செயலாளர் பாஸ்கரன், உதவி செயலாளர் சி.மாசாணம், முதுநிலை எழுத்தர் பி. இராமைய்யா, ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் மேலாளர் ஜெய்சங்கர், காப்பாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர் சசிதுரை தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!