by admin on | 2025-11-21 08:40 AM
ஆங்கூர் பாளையம்: 15 நாட்களாகக் குடிநீர் வரவில்லை - ஆவேசத்தில் மக்கள் சாலை மறியல்!*
தேனி மாவட்டம், *கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து. இன்று காலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்* .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
T. Muthu kamatchi evidence editor.9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!