by admin on | 2025-11-04 09:30 PM
ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் மோகன் கணேஷ்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!