by admin on | 2025-10-30 08:58 PM
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுஅண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நரி நாகேந்திரன் தலைமை தாங்கினார்நிர்வாகிகள் கோவிந்தராஜ் அமுதா சுரேஷ் முத்து தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்திகள் சிவா முத்து 9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!