by admin on | 2025-10-20 08:53 PM
ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் மட்டுமல்ல. இந்தியாவின் கடின உழைப்பு. விக்ராந்த் போர்க்கப்பல் தனித்துவமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது* .21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் திறமை, திறன் மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்று".இந்திய தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த்திற்கு புகழாரம் சூட்டிய பிரதமர்
பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் திறனை நிரூபித்ததுபிரம்மோஸ் என்ற பெயர் எதிரிகளை கவலையடையச் செய்கிறது“உலகில் பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்புகின்றன“இந்திய தரத்தில் உருவாக்கப்படும் ஆயுதங்கள் படைகளுக்கு பெரிய சக்தியை சேர்க்கிறது. பாதுகாப்புப் படைகள் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணம்“ - பிரதமர் மோடி.
T. To come outside evidence editor 9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!