by admin on | 2025-09-19 08:27 PM
திண்டுக்கல்லில் விபச்சார வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது.
திண்டுக்கல் அருகே கடந்த 2015-ம் ஆண்டு விபச்சார வழக்கில் திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி செல்வி(42) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து செல்வி நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியனை பிறப்பித்தது.இது தொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், பெண் காவலர்கள் மணிமாலா, முனீஸ்வரி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினார்
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!