by admin on | 2025-03-11 08:08 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள உப்புத்துறை மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் இறந்தவர்களை எடுத்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலரால் அடைக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்து வட்டாட்சியர் சம்பந்தமாக உப்புத்துறை மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர் - பா.விக்னேஷ்பெருமாள்
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?