by admin on | 2025-06-28 06:58 PM
*வேடசந்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி*
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி சேர்ந்த காளிமுத்து மகள் கவிஸ்மதி(6) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி பலி.இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மோகன்கணேஷ் திண்டுக்கல்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!