by admin on | 2025-02-12 09:50 AM
கேரளா மாநிலம் கொல்லம், குளத்துப்புழா, கண்டன்சிரா எஸ்டேட் அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட எண்ணெய் பனை தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மூன்றுதோட்டத் தொழிலாளர்கள் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குளத்துப்புழா மற்றும் புனலூர் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஒரு பகுதி ஏற்கனவே அணைக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தில் வறண்ட புதர் நிலத்தில் தீப்பிடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். புதிதாக நடப்பட்ட ஆயிரக்கணக்கான எண்ணெய் பனை மரங்கள் அழிக்கப்பட்டன. அந்தப் பகுதி மக்கள் வசிக்காத பகுதி பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர் பாஸ்கரன் தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!