by Vignesh Perumal on | 2025-04-10 09:46 AM
நாகப்பட்டினம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் இன்று (10-04-2025) கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் ஆலப்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பயங்கர வேகத்தில் மோதியதில் ஒரு பேருந்து சாலையோர வயல்வெளியில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த சுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!