by Vignesh Perumal on | 2025-04-08 09:29 AM
இன்று (ஏப்ரல் 8, 2025) இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் அதிகாலை 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் அந்நாட்டின் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பை.... பை .......! ரூட்டை மாற்றிய இந்தியா !!
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?