by Vignesh Perumal on | 2025-04-05 08:19 AM
ஈரோடு இரயில் நிலையம் வழியாக வந்த இரு வேறு ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த 8.5 சவரன் நகையை மீட்டனர். இந்த நகை திருட்டில் ஈடுபட்ட நகை கொள்ளையர்களை சுமார் 100 கண்காணிப்பு கேமராவில் கண்காணித்து மூன்றே நாளில் குற்றவாளியை கைது செய்த ஈரோடு ரயில்வே காவல்துறை ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!