by Vignesh Perumal on | 2025-04-04 09:25 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டல அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!