by Muthukamatchi on | 2025-03-29 09:37 PM
தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கின் பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவர் மீது பி.சி பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வந்தது.தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. பாஸ்கரன் தலைமையில், பி.சிபட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாட்சிமுத்து உதவியுடன் இவ் வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகள் பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பு வழக்கினார்.
ஆண்டிபட்டி தாலுகா,தேனிமாவட்டம்,நிருபர்.மீனாட்சி சுந்தர்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!