by Satheesh on | 2025-03-29 11:58 AM
ஏடிஎம்களில் வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது.
வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை மே 1ஆம் தேதி முதல் ₹ 23 அதிகரிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களை, பெருநகரங்களில் 3 முறைக்கு அதிகமாகவும், பிற பகுதிகளில் 5 முறைக்கு அதிகமாகவும் பயன்படுத்த, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!