by Vignesh Perumal on | 2025-03-28 11:42 PM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நம்பர் பிளேட் இல்லாத இரண்டு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, போக்குவரத்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். குறிப்பாக, நாகல் நகர் ரவுண்டானா பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் டூவீலரை ஓட்டியது, டூவீலர்களை வேகமாக ஓட்டியது,லைசென்ஸ் இல்லாத சிறார்கள் என பலர் காவல்துறையிடம் சிக்கினர்.
காவல்துறையினர் அவர்களிடமிருந்து டூவீலர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். சிக்கிய வாலிபர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!