by Vignesh Perumal on | 2025-03-27 03:21 PM
கோயிலாக நினைக்கும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கே இடம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்: "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் மரியாதையாக விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!