by Muthukamatchi on | 2025-03-26 07:56 PM
இன்று 10 வது நாளாக ராட்டம்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலருடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேச்சுவார்த்தை!தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 1500 ல் இருந்து 3000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
கடந்த 17ஆம் தேதி மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் காத்திருப்பு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடங்கினர்.இன்று 10 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.( தொடர்புக்கு 8675946482, பொதுச் செயலாளர்- மாற்றுத்திறனாளிகள் அமைப்பு)
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!