by Vignesh Perumal on | 2025-03-26 03:04 PM
கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான உரிய பதில்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர் இரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.“சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினருக்கேற்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஏ.வ. வேலு உரையாற்றினார் அதில் கூறியுள்ளதாவது: "கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை" என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!