by Vignesh Perumal on | 2025-03-25 05:50 AM
அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: ஈரோடு
அமைவிடம்: இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்: பழனியாண்டவர்
தாயார்: அமிர்த வல்லி, சுந்தர வல்லி
குளம்: மாமாங்கம்
சிறப்புத் திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்தரம்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
சிறப்புகள்: தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!