by Muthukamatchi on | 2025-03-23 05:59 PM
6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு??
விழுப்புரம்: மரக்காணம் கள்ளச்சாரய வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு - விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவு.2023 ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக அப்பொழுது மரக்காணம் காவல் நிலைய காவலர்களாக இருந்த செந்தில்குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கு கட்டாய ஓய்வு.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!