by Satheesh on | 2025-03-21 04:21 PM
தேனி : இன்று 21.03.2025 சர்வதேச வன நாளை முன்னிட்டு மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பாக வனச்சரகர் அருள்குமார் தலைமையில் , S.K.A.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வனத்தின் சிறப்புகள் பற்றியும், வனச்சூழல் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மர வடிவம் அமைத்தும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்பித்தனர். ஆண்டிபட்டி வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!