by yogabalajee on | 2025-03-21 02:09 PM
அரசின் வேலை வாய்ப்புக்காக படித்து வேலைக்காக காத்திருக்கின்ற இளைஞர்கள் பல்வேறு கனவுகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் அரசு அறிவித்த போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பப்ப விண்ணப்பங்களை அனுப்ப இன்று மதியம் ஒரு மணி முதல் அப்ளை செய்யலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெப்சைட்டை ஓபன் செய்து பார்த்தபோது நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இரண்டுக்கும் லைசென்ஸ் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று ஆர்வத்தோடு இருந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளது.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!