by Muthukamatchi on | 2025-03-21 04:13 AM
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A .J.மணிக்கண்ணன் பேசிய போது எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வக கட்டிடம் அமைத்து தர வேண்டும். களமருதூர் மற்றும் திருநாவலூர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும். செங்குறிச்சி, கூத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!